×

சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு..!!

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மணிமேகலை (25) என்பவர் உயிரிழந்தார். அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பெற்ற மணிமேகலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முறையான சிகிச்சை வழங்காததே மணிமேகலை இறப்புக்கு காரணம் எனக்கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Salem Government Hospital ,Salem ,Manimekalai ,Manimegali ,
× RELATED ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல்